வெள்ளி, 30 ஜூலை, 2010

: குறுஞ்செய்தி கவிஞர்களின் சந்திப்பு விழா :

ஜெயம் குறுஞ்செய்தி இதழின் கவிஞர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.
நாள்: 1.8.2010
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அந்தியூர்.
: நிகழ்ச்சி நிரல் :
காலை -9.30 வரவேற்பு
காலை-9.45 கவிஞர்கள் அறிமுகமும்,கவிச்சரமும்.
காலை-11 மணிக்கு கவிஞர் பா.ஜெயக்குமாரின் -செவ்வானமும் சிறு தூறல்களும்'நூல் வெளியீடு.
மதியம்-1 மணிக்கு விருந்து
மதியம்-2 மணிக்கு கலந்துரையாடல்
அனைவரும் வருக,
கவிச்சுவை பருக.
முகவரி:
கவிஞர்.பா.ஜெயக்குமார்
ஆலய நகர்,எண்ணமங்கலம்(அஞ்சல்)
அந்தியூர்-638501
ஈரோடு மாவட்டம்
அலைபேசி:
9842639779
9842163703

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக