கல்லறையின் மீது
புணர்ந்தபடி அமர்கின்றன.
பட்டாம்பூச்சிகள்.
* * *
கல்லறையின்
பின்புறம்
குளவிக்கூடு.
* * *
வழக்கமாக
மண்டியிடும் இடத்தில்
புதிய கல்லறை.
* * *
கல்லறை திருநாள்
வெறுமையாய் கிடக்கிறது.
பக்கத்து கல்லறை.
* * *
கல்லறை மேடையில்
ஊதுவர்த்தி செரும்பொழுது
எறும்பு புற்று.
* * *
கி.சார்லஸ்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
: அறிமுகம் : குறுஞ்செய்தி கவிதை இதழ்-2
திருச்சியிலிருந்து கவிஞர்.கொள்ளிடம் காமராஜ் அவர்களைக் கொண்டு வெளிவருகிறது kki(கே.கே.ஐ) எனும் குறுஞ்செய்தி இதழ்.
தினமும் அதிகாலை ஆறு மணிக்கு நம் அலைபேசியின் கதவினை தட்டும் இவ்விதழானது 300 வாசகர்களை சென்றடைகிறது.12.05.2008 அன்று துவங்கிய இதழ் இன்றுவரை 783வது இதழ் வரை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தினமும் ஒரு ஹைக்கூ கவிதை மட்டுமே வெளியிட்டு வருவதுடன்,சில சமயங்களில் வாசகர்களை உற்சாகப்படுத்து வதற்காக சிறந்த ஹைக்கூவிற்கு புத்தக பரிசு அனுப்புகிறார்.
நீங்களும் ஹைக்கூ கவிதைகளை அனுப்புவதற்கு kki என குறிப்பிட்டு அனுப்பலாம்.
தபால் வழியாகவும் அனுப்பிவைக்கலாம்.
அலைபேசி:
+919894058651
முகவரி:
kollidam kamaraj,
shri sathya sai illam,
51,Raja nagar,
Bikshandarkovil (post),
no.1.Tolgate,
Tiruchirappalli.
621216
தினமும் அதிகாலை ஆறு மணிக்கு நம் அலைபேசியின் கதவினை தட்டும் இவ்விதழானது 300 வாசகர்களை சென்றடைகிறது.12.05.2008 அன்று துவங்கிய இதழ் இன்றுவரை 783வது இதழ் வரை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தினமும் ஒரு ஹைக்கூ கவிதை மட்டுமே வெளியிட்டு வருவதுடன்,சில சமயங்களில் வாசகர்களை உற்சாகப்படுத்து வதற்காக சிறந்த ஹைக்கூவிற்கு புத்தக பரிசு அனுப்புகிறார்.
நீங்களும் ஹைக்கூ கவிதைகளை அனுப்புவதற்கு kki என குறிப்பிட்டு அனுப்பலாம்.
தபால் வழியாகவும் அனுப்பிவைக்கலாம்.
அலைபேசி:
+919894058651
முகவரி:
kollidam kamaraj,
shri sathya sai illam,
51,Raja nagar,
Bikshandarkovil (post),
no.1.Tolgate,
Tiruchirappalli.
621216
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)