கல்லறையின் மீது
புணர்ந்தபடி அமர்கின்றன.
பட்டாம்பூச்சிகள்.
* * *
கல்லறையின்
பின்புறம்
குளவிக்கூடு.
* * *
வழக்கமாக
மண்டியிடும் இடத்தில்
புதிய கல்லறை.
* * *
கல்லறை திருநாள்
வெறுமையாய் கிடக்கிறது.
பக்கத்து கல்லறை.
* * *
கல்லறை மேடையில்
ஊதுவர்த்தி செரும்பொழுது
எறும்பு புற்று.
* * *
கி.சார்லஸ்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்றாக உள்ளன! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குanaiththum arumai... rasiththen....
பதிலளிநீக்குகருத்தாளமிக்க கவிதைகள்
பதிலளிநீக்குஹைக்கூவாய் மின்னலிடுகின்றன.
ரசிக்கக்கூடிய கவிதைகளாகவும் இருக்கின்றன.
அருமை
வாழ்த்துகள் தோழர் . மிக அருமையான சிந்தனைகள்.
பதிலளிநீக்கு( பாலோயர்ஸ் லிஸ்ட் ஏன் சேர்க்கவில்லை . அதனை இணைக்க ஏற்பாடு செய்யுங்கள் )