வியாழன், 15 நவம்பர், 2012

ஹைக்கூ கவிதைகள்

புகழ்பெற்ற ஆலயங்கள் 
எப்பொழுதும் பார்க்கின்றேன்.
அதே பிச்சைக்காரர்களை.
*****************************

மழைக்கால முழுநிலா
 அடிபட்டுக்கிடக்கிறது..
சா
லை கடந்த ஆமை.
*********************

எப்படி எழுதினாலும்
 அழகாகி விடுகின்றன.
குழந்தைகளுக்கான கவிதைகள்.
*******************************

 கி.சார்லஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக