வெள்ளி, 30 ஜூலை, 2010

:ஹைக்கூ கவிதைகள்:

வசந்தகால நிலா
ரசிக்க முடியவில்லை.
புலம் பெயர்ந்த நாடு.
* * *
இலையுதிர்கால முழுநிலா
பாம்புகளாய் பயமுறுத்தும்
அசையும் மரக்கிளைகள்.
* * *
கணநேரம்
குழந்தையாக்குகிறது.
அமரும் தட்டான்பூச்சி

1 கருத்து: